• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் -மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

August 12, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடித்து கோசாலைக்கு அனுப்பப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக தெரு மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் சாலை விபத்து ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்புகள் நிகழவும் வாய்ப்புகள் உள்ளது . இதனால் தெரு மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலைகளுக்கு அனுப்பப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது .

மேலும் படிக்க