• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகம்மது பின் சல்மான் நியமனம்

June 21, 2017 தண்டோரா குழு

சவுதி அரேபியாவின் இளவரசர் பதிவியிலிருந்து முகம்மது பின் நயிப் பின் அப்துல்யாசில் விடுவிக்கப்பட்டு, புதிய இளவரசராக முகமத் பின் சல்மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மன்னராட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில், இளவரசர் பதவியில் முகமத் பின் அப்துல்யாஸின் பதவியில் இருந்தார். அப்பதவியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு,துணை இளவரசராக பதவி வகித்து வந்து முகம்மது பின் சல்மான் புதிய இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய இளவரசரை சேர்ந்தெடுப்பதற்கான நடைபெற்ற கூட்டத்தில் முகம்மது பின் சல்மானுக்கு 43 பேரில் 31 பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

அரச சட்டத்தின் படி, புதிய இளவரசர் முகமத் பின் சல்மான் நாட்டின் பிரதமராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருப்பார்.

மேலும்,முகமத் பின் சல்மான் துணை இளவரசர் பதவியில் இருந்த போது, ஏமன் நாட்டில் நடந்த சவுதி அரேபிய போரை நடத்தவும், எண்ணெய் வர்த்தகத்தை தொடர்ந்து ராஜ்யத்தின் எதிர்கால திட்டங்களை வகுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க