• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 39 ஆவது பட்டமளிப்பு விழா !

February 26, 2019 தண்டோரா குழு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 39 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ,வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக தேசிய வேளாண்மை அறிவியல் கலைகழகத்தின் அறிவியலாளர் கீர்த்தி சிங் கலந்து கொண்டார். இவ்விழாவில் 1006 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு,

உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் நூறு லட்சம் ஹெட்ரிக் டன் வரை உற்பத்தி செய்து சாதனை படைத்து உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க