• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

July 8, 2019 தண்டோரா குழு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மத்திய மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக திறன் பயிற்சி வழங்கபட்டு வருகிறது. இந்த பயிற்சிகள் மூலம் வேலை வாய்ப்புகள் பெற வழிவகை செய்யபட்டு வருகிறது.இதில் ஆட்டோமொபைல், கட்டுமானம், ஊடகம்,ஜவுளி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கோவை வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராஜாமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி வ.ஊ.சி மைதானத்தில் நிறைவு பெற்றது.பலூன்கள் மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.இதில் 300ம் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் கோவை மாவட்ட வேலை வாய்ப்பு ஆணையர் லதா, இனை ஆணையர் காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க