• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விழாவின் ஒரு பகுதியாக விவேகாலயா பள்ளியின் சார்பாக மாணவர்கள் நடைப்பயணம்

January 9, 2024 தண்டோரா குழு

கோவை விழாவின் ஒரு பகுதியாக விவேகாலயா பள்ளியின் சார்பாக மாணவர்கள் அனைவரும் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

மாணவர்கள் அனைவரும் சமம், மாணவரின் திறமைகள், மாணவர்களுக்கு தனிப்பயிற்சி, கல்வியின் முக்கியத்துவம் என புதுமையான வகையில் வகுப்புகள் நடத்தபடுகிறது என்று உண்மையை பறைசாற்றும் விதமாக பலவித பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆரம்பித்து 2.5km பயிற்சி மேற்கொண்டு முடிக்கப்பட்டது.போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் Young Indians ‘தளிர்’ அமைப்பின் குழுவினரும் இதில் பங்கேற்றனர்.மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க