• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வால்பாறையில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

August 6, 2018 தண்டோரா குழு

கோவை வால்பாறை டவுன் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை வால்பாறை டவுன் பகுதிகளில் கடந்த சில தினங்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வால்பாறை அஞ்சல் அலுவலகம் பகுதியில் சிறுத்தை நடமாடுவது அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து,வால்பாறை டவுன் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகிரித்துள்ளதால் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதையடுத்து வனத்துறையினர் அங்கு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க