• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வக்கீல்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்களுக்கு பணிகளிலிருந்து விலகி இருக்க முடிவு

January 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட வக்கீல் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்கள் மட்டும் கோவை மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்களின் பணிகளிலிருந்தும் வக்கீல்கள் முழுமையாக விலகி இருப்பது என்றும், 5ம் தேதி காலை 11.00 மணிக்கு ஆர்ப்பாட்டமும், 6ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உண்ணாவிரத போராட்டமும் கோவை மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயிலின் முன்பாக நடத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க