கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில்,அவர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் 5 நாட்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு