• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்த மீனவர்கள்

June 28, 2019 தண்டோரா குழு

குளங்களில் மீன் பிடிப்பதற்கான உத்தரவை வழங்கிட கோரி கோவை வட்ட மீனவர் கூட்டறவு சங்கத்தினர் தரையில் வலை வீசி நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையில் உள்ள 12 முக்கிய குளங்களில் கோவை வட்ட மீனவர் கூட்டறவு சங்கத்தினர் கடந்த பல ஆண்டுகளாக மீன் பிடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்துடன், இவர்கள் மீன் பிடிப்பதற்கான உத்தரவு காலம் முடிவடைந்துள்ளது. எனவே விரைவில் உத்தரவு வழங்கிட கோரி மீன் வலையுடன் மீனவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மனு அளிக்க வந்தனர்.

இதில் அடுத்து 5 ஆண்டிற்கு குளங்களில் மீன் பிடிப்பதற்காகன உத்தரவை ஜனவாரி மாதமே வழங்க வேண்டிய நிலையில், இதுவரை குளங்களில் மீன் பிடிப்பதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை என குற்றம்சாட்டினர். இதனால் உரிய அனுமதியின்றி குளங்களில் மீன் பிடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுவதாகவும், பல்வேறு நபர்களும் மீன் பிடிக்க வருதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவதாக குற்றம்சாட்டினர். எனவே தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிட கோரி மீன் பிடிப்பது போல தரையில் வலை வீசியும், வலைக்குள் அமர்ந்து தூதன முறையில் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க