• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகரில் நேற்று ஒரே நாளில் 123 போக்குவரத்து விதி மீறல் வழக்கு பதிவு !

May 29, 2020 தண்டோரா குழு

கோவை மாநகர் பகுதியில் ஒரே நாளில் போக்குவரத்து விதி மீறல் 123 வழக்கு பதிவு செய்யப்பட்டன.இரண்டு லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறை மீறல் ஊரடங்கை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து இதுவரை 18 ஆயிரத்து 526 வழக்குகள் பதிவானது. 21 ஆயிரத்து 146 பேர் கைது செய்யப்பட்டனர். 18,519 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறை மீறல் தொடர்பாக 82 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டது. தொற்றுநோய் பரவும் வகையில் வாகனங்களை இயக்க கூடாது. முறையான அனுமதி பெற்று மாவட்டம் விட்டு மாவட்டம் வாகனங்களை இயக்க வேண்டும். வெளி மாநிலம் செல்ல முறையாக பெற்றிருக்க வேண்டும்.அனுமதியின்றி அத்துமீறி பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடாது குறிப்பாக நோய் பரவிய மாவட்டங்களில் வசிப்பவர்கள் கோவை மாவட்ட எல்லைக்குள் நுழைய கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளனர்.

மேலும் படிக்க