• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு

July 6, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி அலுவலகம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் கிருமிநாசினிகள் தெரிவிப்பது வாகன விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் தானியங்கி இயந்திரம் மூலம் மாநகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்தனர்.

மேலும் படிக்க