• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மத்திய சிறையில் பணி – ஜூலை 6க்குள் விண்ணப்பிக்கலாம்

June 25, 2019 தண்டோரா குழு

கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், நாவிதர் உள்பட பணிகளுக்கு பொதுமக்கள் ஜூலை 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள சிப்ப எழுத்தர், நாவிதர், சமையலர், டிரைவர், நேசவுபணியாளர் போன்ற பணிகளுக்கும், இதே போல் சிங்காநல்லூர் திறந்த வெளி சிறைச்சாலையில் உள்ள சமையலர் உள்பட காலியாக உள்ள வெவ்வேறு பணிகளுக்கும் விருப்பம் உள்ள பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை தகுந்த சான்றிதழ்களுடன் வரும் ஜூலை 6 ஆம் தேதிக்குள் கோவை மத்திய சிறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்து பரிசீலனை செய்து தகுதியுள்ள நபர்களுக்கு நேர்காணல் குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க