• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மசக்காளிபாளையம் பகுதிகளில் நாளை மின்தடை

December 21, 2021 தண்டோரா குழு

கோவை கள்ளிமடை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நாளை ( புதன்கிழமை ) நடைபெற உள்ளது ஆகையால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் தடை ஏற்படும். அதன் விவரம்,

காமராஜ் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதிநகர், ராமானுஜ நகர், நீலிக்கோணம்பாளையம், கிருஷ்ணபுரம், சிங்காநல்லூர், ஜிவி ரெசிடென்ஸி, உப்பிலிபாளையம், இந்திராநகர், பாலன் நகர், சக்கரை செட்டியார் நகர், என் ஜி ஆர் நகர், ஹோப் காலேஜ் – சிவில் ஏரோ, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மெடிக்கல் காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என கோவை மின் பகிர்மான செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க