• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பூமார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட 67 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

May 17, 2022 தண்டோரா குழு

கோவை பூமார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயண்பாடுகள் அதிக அளவில் உள்ளது என்று புகார் எழுந்தது.

இதனை அடுத்து பூ மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி சுகாதார உதவி ஆய்வாளர்கள் ஜெரால்டு சத்ய புனிதன், ராஜேந்திரன், சலேத் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மொத்தமாக 67 கிலோ பறிமுதல் செய்ய பட்டது.

மேலும் தடைகளை மீறி பிளாஸ்டிக் கவர்களை வைத்திருந்த கடைக்காரர்களிடம் இருந்து மொத்தமாக, ரூ.12,600 அபராதமாக விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க