• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

December 22, 2018 தண்டோரா குழு

கோவை பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள பி எஸ் ஜி தொழிநுட்ப கல்லூரியில் 1955 முதல் கடந்த வருடம் வரை படித்து முடித்த முன்னாள் மனவர்களான சந்திப்பு நிகழ்ச்சியானது கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது.

வாழ்க்கையில் முன்னேறுவதற்க்கு காரணமாக இருந்த பெற்றோர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்வது மட்டுமல்லலமல் நீண்ட காலம் கழித்து சந்தித்து கொள்வதில் மகிழ்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து வாழ்க்கையில் வெற்றிகளை சந்தித்து தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விழாவில், சிறந்த முறையில் சேவைகளில் ஈடுபட்ட 7 நபர்களுக்கு சிறந்த பாராட்டும் விருதுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் முன்னாள் மாணவ மாணவிகள் என 1000க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க