• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஜிஆர்ஜி கல்வி நிறுவனங்களின் நவராத்திரி இசைவிழா கொண்டாட்டம்

October 17, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஜிஆர்ஜி கல்விக் குழுமத்தின் சார்பாக நவராத்திரி விழாவை முன்னிட்டு ஜிஆர்ஜி மெலோடீஸ் என்ற இசைக் கச்சேரியை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ஆறாம் ஆண்டு விழா இசை கச்சேரி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கென தனிப்பாடலும் , குழுப்பாடல்களை மேடையில் பாடி அசத்தினர். கர்நாடக இசையை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல் நமது பண்பாட்டையும் , கலாச்சாரத்தையும் வளர்க்கும் விதமாக ஜிஆர்ஜி நிறுவனங்களில் கொலு வைத்தனர்.

மேலும் 75 வது சுதந்திர தின வருடத்தை மையமாக வைத்து கொலு அமைந்தது.மேலும் , இது போன்ற விழாக்களை ஆண்டு தோறும் நிகழ்த்தி இசைக்கலையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அரங்கேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தும்,அவர்களை ஊக்குவித்து வருவதாக ஜிஆர்ஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் நந்தினி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க