• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சோமையம்பாளையத்தில் நாளை மின் தடை !

June 3, 2020 தண்டோரா குழு

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு நடைபெறுவதால் நாளை மிடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

05.06.2020 அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை 110ஃ22-11முஏ சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட இடங்களுக்கு மின் விநியோகம் தடைபடும் என்பதை தெரிவித்துள்ளார்.

1. யமுனா நகர் 9. வசந்தம் நகர்
2. காளப்பநாயக்கன்பாளையம் 10. IOB காலனி
3 GCT நகர் 11. மருதமலை
4. KTN பாளையம் 12. அகர்வால் ரோடு
5. மருதம் நகர் 13. கணுவாய்
6. நாவூர் பிரிவு 14.KNG புதூர்
7. பாரதியார் பல்கலைக்கழகம் 15. தடாகம் ரோடு
8. சோமையம்பாளையம்

மேலும் படிக்க