• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை செட்டி வீதியில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள்‌ ஆய்வு

July 6, 2020 தண்டோரா குழு

கோவை செட்டி வீதியில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள்‌ ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செட்டி வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை இன்று மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள்‌ நேரில்‌ பார்வையிட்டனர்.அப்போது
கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார், மற்றும் துணை ஆணையாளர் மதுராந்தகி உள்ளிட்டோர் இருத்தனர்.

மேலும் படிக்க