கோவை செட்டி வீதியில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செட்டி வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை இன்று மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.அப்போது
கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார், மற்றும் துணை ஆணையாளர் மதுராந்தகி உள்ளிட்டோர் இருத்தனர்.
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு
கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு
கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் உலகளாவிய சாதனை: மாற்று எரிசக்தி படகு, ரோபோடிக்ஸ் உருவாக்கம் – செய்தி பட