• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்தில் இரண்டாவது நாளாக சோதனை

December 2, 2021 தண்டோரா குழு

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து சென்னை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்தில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள அந்நிறுவன வணிக வளாகத்தில் நேற்று சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க