கோவை கொடிசியாவில் கூடுதலாக 346 படுக்கை வசதிகள் பயன்பாட்டிற்கு வந்தது.
கோவை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதுவரை கோவையில் கொரோனாவால் 2777 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில்,கொரோனா அறிகுறிகள் இன்றி வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக கொடிசியா வளாகம் செயல்பட்டு வருகிறது.கொடிசியா வளாகத்தில் ஏற்கனவே 400 படுக்கைகள் உள்ளது. இந்நிலையில் இன்று கோவை கொடிசியாவில் கூடுதலாக 346 படுக்கை வசதிகள் பயன்பாட்டிற்கு வந்தது.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !