• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை காட்டூர் காவல் நிலையத்தில் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று

January 8, 2022 தண்டோரா குழு

கோவை காட்டூர் காவல் நிலையத்தில் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவையில் நாளுக்கு நாள் தொற்று வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,கோவை காந்திபுரம் காட்டூர் காவல்நிலையத்தில் ஓரே சமயத்தில் இரு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர், காவலர் என நான்கு போலீசாருக்கு கொரோனோ தொற்று உறுதியானது.

இதைத்தொடர்ந்து காவல் நிலையத்திற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் படிக்க