• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக IV கூடுதல் சார்பு நீதிமன்றம் திறப்பு

October 4, 2019 தண்டோரா குழு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக IV கூடுதல் சார்பு நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் திறந்து வைத்தார்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல விதமான வழக்குகளை விசாரிக்க உரிமையியல், குற்றவியல், கிருமினல், சிபிஐ, நுகர்வோர் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் உள்ளன. மேலும் கோவை நீதிமன்றத்தில் தினமும் பல்வேறு குற்ற வழக்குகள் சம்பந்தமாக பலதரப்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் நாளுக்கு நாள் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இதே சூழ்நிலை நிலவி வருகிறது இதனால் நீதிமன்றங்களை அதிகப்படுத்தி வழக்குகளை விரைந்து விசாரிக்க நீதி துறை பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக புதியதாக நீதிமன்றங்கள், மற்றும் சார்பு நீதி மன்றங்கள் திறக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக IV வது கூடுதல் சார்பு நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டது.

நீதிமன்றத்தை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் படிக்க