• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு !

July 9, 2020 தண்டோரா குழு

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கருர் மாவட்டத்தை சேர்ந்த 80 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவையில் கொரொனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது.மாவட்டத்தில் தற்போது வரை 927 பேர் வைரஸ் தொற்றால் பாதித்துள்ள நிலையில் 20க்கு மேற்பட்ட பகுதிகள் தனிமைபடுத்தபட்டுள்ளன.அண்மை காலமாக கொரொனா பாதிப்பு என்பது கொத்துக் கொத்தாக ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.மேலும் கோவை மாவட்டத்தை பொருத்தவரை 3 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால்கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் (பிஎஸ்ஜி) மருத்துவமனையில் 18 நாட்களாக சிகிச்சை பெற்ற முதியவர், ஆபத்தான நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் முதியவர் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க