• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையை அடுத்த ஆனைமலையில் அகழியினை தாண்ட முற்பட்ட யானை உயிரிழப்பு

October 17, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஆனைமலை கா.நி.சரகம் சரளபதி அருகே அகழியினை தாண்ட முற்பட்ட யானை உயிரிழந்தது.

கோவை மாவட்டம் வால்பாறை உட்கோட்டம் ஆனைமலை கா.நி.சரகம் சரளபதி அருகே வனத்துறை போத்தமடை பீட் பகுதியில் வனப்பகுதியில் உள்ள அகழியில் சுமார் 25 வயது மதிக்க தக்க ஆண் காட்டு யானை விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடதிற்கு சென்று பார்த்தனர்.

அப்போது,அகழியினை யானை தாண்ட முற்பட்டபோது அதன் உள்ளே விழுந்து காயம்பட்டு யானை இறந்துள்ளது என தெரியவந்தது. இதையடுத்து,வனத்துறையினர் விசாரனை முடித்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

மேலும் படிக்க