• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் H. வசந்தகுமார் எம் பி புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி

August 29, 2020 தண்டோரா குழு

கோவையில் வசந்தகுமார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை 100 அடி ரோட்டில் அமைந்துள்ள வசந்த் அன்கோ அலுவலகம் முன்பாக அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் கோவை காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் சௌந்தர குமார் ,திலகவதி மற்றும் வசந்த் அன்கோ கிளை மேலாளர்கள் ராஜ்குமார் கனகமணி சந்தோஷ் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர் .

மேலும் படிக்க