• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 12 வயது பெண் யானை உடல்நலகுறைவால் உயிரிழப்பு

August 10, 2020 தண்டோரா குழு

கோவையில் 12 வயதுடைய பெண் யானை உடல்நலகுறைவால் உயிரிழந்தது.

கோவை அடுத்த போளுவம்பட்டி அருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன் உடல் மெலிந்து 12 வயதுடைய பெண் யானை இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி வனத்துறையினர் மருத்துவக்குழுவை ஏற்பாடு செய்து யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இதுவரை 53 குளுகோஸ் பாட்டில்களில் யானைக்கு தேவையான ஆண்டிபயாட்டிக் மற்றும் எனர்ஜி மருந்துகள் கொடுக்கப்பட்டது. யானை காப்பற்ற வனத்துறையினர் தீவிரமாக முயற்சித்து வந்தனர். இந்நிலையில், யானை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து.

மேலும் படிக்க