• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியாவின் மாபெரும் பொதுக்கூட்டம்

July 2, 2018 தண்டோரா குழு

கோவையில் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியாவின் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் “இந்தியா இந்தியர் அனைவருக்கும்”என்ற தலைப்பில் இந்தியா டுடே என்ற நாடகம் நடைபெற்றது.இதன் பின் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களான தலித்,ஆதிவாசி,முஸ்லீம் மற்றும் கிருத்துவ மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்கு அன்றாட போராட வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், தொழிலாளர்களின் உரிமைகள் பெரு நிறுவன முதலாளிகளிடம் அடகு வைக்கப்படுவதால் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும்,இந்த அபாய சூழலை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து இந்நிலையை மாற்றியமைக்க கூறி இக்கூட்டமானது நடைபெற்றது.இதில் பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க