• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட இந்திய தொழில் வர்த்தக சபையின் 91 ஆவது ஆண்டு விழா

September 7, 2019 தண்டோரா குழு

கோவையில் இந்திய தொழில் வர்த்தக சபையின் 91 ஆவது ஆண்டு விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை பிரிவு 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி துவங்கப்பட்டது. 90 ஆண்டு முடிந்து 97 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கோவை இந்திய தொழில் வர்த்தக சபையின் 96 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் கோவையில் உள்ள தனியார் அரங்கில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாரதத்தில் பாரதம் என்ற தலைப்பில் பள்ளி கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மேலும் தமிழ் சினிமாவின் தொன்மையை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையிலான நிகழ்ச்சியும் இதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை பிரிவு தலைவர் லக்ஷ்மி நாராயண சாமி, இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏழ்மை நிலையிலிருந்து சமூக சேவை செய்யக்கூடிய 3 நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கி கவுரவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க