• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீடுகளில் வான வேடிக்கையுடன் நடனமாடி புத்தாண்டை வரவேற்று கொண்டாடிய மக்கள்

December 31, 2020 தண்டோரா குழு

கோவையில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கோவையில் வீடுகளில் மக்கள் வான வேடிக்கை நடனமாடியும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவையில் அவினாசி சாலை, பந்தய சாலை, வா வு சி பூங்கா போன்ற பகுதிகள் வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மாநகரம் முழுவதும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூட்டமின்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இருந்த போதும் 2021 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்க வீடுகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வான வேடிக்கையுடன் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி நடனமாடியும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

மேலும் படிக்க