கோவையில் விபச்சார பெண் புரோக்கர் உட்பட விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம் பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை குணியமுத்தூர் கோவைபுதூர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவை குணியமுத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனேஷ் குமார் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வீட்டை சோதனை இட்டதில் வெளி மாநிலத்தை சேர்ந்த 2 இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்து விசாரித்ததில் கோவை செல்வபுரத்தை சேர்ந்த தேவி (வயது 52) என்ற பெண் புரோக்கரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்