• Download mobile app
21 Jun 2025, SaturdayEdition - 3419
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் புரோக்கர் உட்பட 3 பேர் கைது

February 12, 2019 தண்டோரா குழு

கோவையில் விபச்சார பெண் புரோக்கர் உட்பட விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம் பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை குணியமுத்தூர் கோவைபுதூர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவை குணியமுத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனேஷ் குமார் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வீட்டை சோதனை இட்டதில் வெளி மாநிலத்தை சேர்ந்த 2 இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்து விசாரித்ததில் கோவை செல்வபுரத்தை சேர்ந்த தேவி (வயது 52) என்ற பெண் புரோக்கரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் படிக்க