• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

September 10, 2019 தண்டோரா குழு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமணியை மேகாலயா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ததை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் மேகாலயா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும் போது மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க