• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் யானை தாக்கி முதியவர் பலி

April 14, 2018 தண்டோரா குழு

கோவையை அடுத்த போளுவாம்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட நொய்யலாற்றுப்படுகைக்கு அருகே உள்ள பகுதிக்கு காலையில் சென்ற நல்லூர் வயல் பகுதியை சேர்ந்த ராமசாமி(85) என்பவரை யானை தாக்கியது.

இதனையடுத்து அவ்வழியாக சென்ற சில பொதுமக்கள் உடனடியாக வரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க