• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முன்னாள் மாணவர்களின் 50_வது பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி

January 11, 2021 தண்டோரா குழு

கோவையில் முன்னாள் மாணவர்களின் 50_வது பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை வெரைட்டி ஹால் பகுதியில் சிட்டி முனிசிபல் உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 1971_ஆம் ஆண்டு படித்த மாணவர்களின் 50″வது பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்றது.இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல ஆண்டுகளின் தொடர் நட்பு குறித்து பரிமாறிக்கொண்டதுடன் தொடர்ந்து பாடல்கள் பாடியும்,நட்பு கவிதைகள் கூறியும் மகிழ்ந்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய பாலசுப்பிரமணியன்,

இப்போது உள்ள மாணவர்கள் அனைவரும் கணிணி வழியில் படிக்கிறார்கள் ,ஆனால் நாங்கள் பள்ளியில் பயிலும் பொழுது புத்தகத்தை பார்த்தும்,சொல்லின் வாயிலாகவும் படித்ததாக கூறினார். அதே போல் இப்போது படிக்கும் மாணவர்கள் எங்களை போல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி நட்பை வளர்த்தி கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க