• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதன் முறையாக 200 அடி நீளமான அலங்கார வளைவுகள் வைத்து தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

December 21, 2018 தண்டோரா குழு

கோவையில் இன்று மாரி2 படம் வெளியானத்தையடுத்து கோவை மாவட்ட இளைஞர தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பில் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாடினர்.

கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு நடிகர் தனுஷ் அவர்கள் நடித்த மாரி படம் வெளியாகி மக்களிடையே பெரும் வெற்றியை பெற்றது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி 2 படம் இன்று தமிழ்நாடு முழுவதும் வெளியானது. இதனை வரவேற்கும் வகையில் கோவை மாவட்ட இளைஞரணி தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திரையரங்கு முன்பு படம் வெற்றி பெற வேண்டுமென்று தனுஷ் புகைப்படமான பேனர்கள் வைத்தும், கோவையில் முதன் முறையாக 200 அடி நீளமான அலங்கார வளைவுகள் வைத்தும், மேலதாளத்துடன் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ், செயலாளர் பாலா உள்ளிட்ட மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க