• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மலபார் கோல்டு& டைமண்ட்ஸ் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு

February 4, 2023 தண்டோரா குழு

மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் தனது புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை இன்று கோயம்புத்தூரில் திறந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த ஷோரூமில் இரண்டு தளங்களில் அதிகமான இடவசதி கலெக்ஷன்கள், டிசைன்கள் இடம்பெற்றுள்ளன.இந்த ஷோரூமை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் மலபார் கோல்டு& டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், தமிழ்நாடு மண்டல வணிக தலைவர் சபீர் அலி, தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நவ்ஷாத், கோயம்புத்தூர் கிளை தலைவர் மனு, துணைத் தலைவர் ரனீஸ், மற்றும் வேலாமை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியார் உடன் இருந்தனர்.

இந்த ஷோரூமில் ஏராளமான தங்கம் வைரம் மற்றும் வெள்ளி நகைகளின் தொகுப்புகள் உள்ளன.மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலை நியமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பு அம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான மைன் பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட எரா மிகவும் பொக்கிஷமாக கருதப்படும். விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான பீரிசியா நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான எத்தினிக், நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான டிவைன், குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ஸ்டார்லெட் ஆகியவை இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க