• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் புரோட்டோ சாப்பிடும் போது மயங்கி விழுந்து வாலிபர் பலி

January 15, 2021 தண்டோரா குழு

கோவை தாமஸ்வீதியில் உள்ள தனியார் கோல்டு ஒர்க்கர்ஸ் தங்கப்பட்டரையில் வேலை செய்து வருபவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பூபாய்(23).இவர் நேற்று ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் உள்ளவர்கள் அரசு மருத்துவ மணைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்ந்தனர்.

அப்போது மருத்துவர் சிகிச்சை அளிக்கும் போது அவர் இறந்து விட்டார்.இதுகுறித்து பி3 வெரைட்டி ஹால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க