• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிரதமர் மோடி பிரச்சாரம் – 5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்க ஏற்பாடு

April 4, 2019 தண்டோரா குழு

புதிய அறிவிப்புகளுடன் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பங்குபெரும் தேர்தல் பொதுக்கூட்டம் இருக்கும் இதில் 5 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் வரும் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கூட்டணி கட்சிகள் பங்குபெறும் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம். கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக கால்கோள் நடும் விழா நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதிசீனிவாசன், கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், கோட்டபொருப்பாளர், GKS செல்வகுமார், அதிமுக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், மற்றும் கூட்டனி கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும், கலந்து கொண்டார்கள்.

முன்னதாக கொடிசியா வளாகத்தில் வெடிகுண்டு நிபுனர்கள் சோதனை மேற்கொண்டார்கள்.

மேலும் படிக்க