• Download mobile app
10 Jun 2025, TuesdayEdition - 3408
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர்

March 25, 2019 தண்டோரா குழு

கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகத்தை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் திறந்து வைத்தார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கோவை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வேட்பாளராக மத்திய கயிறு வாரிய தலைவராக இருந்து வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி கோவை அவினாசி சாலையில் பாஜகவின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றதை அடுத்து விழாவில் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி அருண்குமார், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க