• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பள்ளி மாணவி சிலம்பம் சுற்றியபடி தொடர்ந்து பத்து கிலோமீட்டர் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை

November 8, 2020 தண்டோரா குழு

கோவையில் பள்ளி மாணவி ஒருவர் கையில் சிலம்பம் சுற்றியபடி தொடர்ந்து பத்து கிலோ மீட்டர் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை செய்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி யாஷா .சிறு வயது முதலே கராத்தே மற்றும் சிலம்பம் கற்று வரும் இவர் புதிய உலக சாதனை முயற்சியாக கையில் சிலம்பம் சுற்றியபடி பத்து கிலோமீட்டர் ஸ்கேட்டிங் செய்து நோபள் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.சாதனை செய்த மாணவிக்கு நோபள் புக் ஆப் ரெக்கார்ட் தீர்ப்பாளர் தியாகு நாகராஜ் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். சாதனை குறித்து பள்ளி மாணவி யாஷா கூறுகையில் அடுத்த சாதனை முயற்சியாக இதே சாதனையை இருபது கிலோ மீட்டர் செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க