• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

October 14, 2020 தண்டோரா குழு

குளத்துப்பாளையம் பகுதியில் அங்கன்வாடி கட்டிடத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2018 19 மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கொளத்துப்பாளையம் பொது விநியோக கடையை கட்டிடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி திறந்து வைத்தார்.தாளியூர் பகுதியில் பொதுமக்களுடன் சேர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கபசுர குடிநீர் குடித்தார். பின்னர் களிக்க நாயக்கன் பாளையத்தில் கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் சாலை மேம்பாடு செய்யும் பணிக்கு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அதே பகுதியில் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்க நிதி ஒதுக்கி கட்டிடம் கட்டும் பணிக்கு பூமிபூஜை துவக்கி வைக்கப்பட்டது. கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியில் உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகனம் மானிய விலையில் 9 பேருக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வழங்கினார்.

மேலும் படிக்க