• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பறக்கும்படையினர் கள ஆய்வை தீவிரப்படுத்த உத்திரவு!

July 17, 2020 தண்டோரா குழு

கோவையில் பறக்கும்படையினர் கள ஆய்வை தீவிரப்படுத்த மாநகராட்சி ஆளையாளர் உத்திரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆளையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் தலைமையில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளை கண்காணித்தல், முககவசம் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றாமல் இயங்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும் படிக்க