• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டம் தொடக்கம்!

November 3, 2018 தண்டோரா குழு

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ) கோவை மாவட்டம் சார்பாக “பசித்தோர்க்கு உணவளிப்போம்” திட்டத்தை இன்று கோவை அரசு மருத்துவமணையில் மாவட்டத்தலைவர் அப்துல் நாசர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, அரசு மருத்துவமனையில் இருந்த 150க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் கோவை இத்திட்டம் மாவட்டத்திலுள்ள பல பகுதிகளிலும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் S.காஜா உசேன், மாவட்டத்துனைத்தலைவர் U.ஹபிபுல்லாஹ், சமூக சேவை அணி செயலாளர் N.முஹம்மது சுல்தான் மற்றும் I. ஃபைரேஸ் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க