• Download mobile app
11 Jun 2025, WednesdayEdition - 3409
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் நத்தை வேகத்தில் நடைபெறும் மேம்பாலபணிகள் -திக்குமுக்காடும் வாகன நெரிசல்

June 11, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில், வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக அனைத்து சாலைகளிலும் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றது, இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியிலும் போக்குவரத்தை சீர் செய்யும் வகையில், 65கோடி மதிப்பீட்டில் மேம்பாலங்கள் கட்டபட்டு வருகின்றது.பொதுவாகவே மேட்டுப்பாளையம் சாலை, காலை, மாலை வேலைகளில் சற்று பரபரப்பாக கானபடும், இந்த நிலையில் மேம்பால பணிகள் வேறு நடைபெற்று வருகின்ற காரணமாக வாகன நெரிசல் அதிக அளவில் காணபட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று காலை வாகன நெரிசலில் சிக்கி தவித்த அவசர ஊர்தி வாகனம் ஒன்று செல்ல வழியின்றி திக்குமுக்காடியது அனைவரையும் சற்று பதற வ வைத்துள்ளது. ஆயினும் கொஞ்சம் கொஞ்சமாக, சாலை ஓரங்களில் இரு சக்கர வாகனங்கள் ஒதுங்கி அவசர ஊர்தி செல்ல வழி அமைத்து தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி தினம் தினம் பல்வேறு, சோதனை களுக்கு உள்ளாகி வருகின்ற கவுண்டம்பாளையம் பகுதியின் மேம்பாலத்தின் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விட்டால் மட்டுமே இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் நிலை உள்ளது எனவே இந்த பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்ற பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த சாலையை பயண்படுத்தும் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க