• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தெரு விளக்கு எரியவில்லை – ரூ.2250 அபராதம் விதிப்பு

December 2, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 59-வது வார்டில் கணபதி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதில் கணபதி நகர் பகுதியில் தெருவிளக்குகள் 18 நாட்கள் எரியாமல் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தெருவிளக்கு பணிகளை ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ள கே.சி.பி. என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பழுதை சரிசெய்ய கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

மேலும் நாளொன்றுக்கு ரூ.25 வீதம் ரூ.2,250 அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் படிக்க