• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

August 20, 2019 தண்டோரா குழு

டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்தல் மற்றும் காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர்கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணியிலிருந்து ஓய்வு பெற்றவருக்கு ஓய்வூதியமாக மாதம் 6 ஆயிரம் படங்கள் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரி டாஸ்மாக் விற்பனையாளர் ராஜா படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், அவரது வாரிசுகளுக்கு உடனடியாக அரசு பணி வழங்கவும், சிறப்பு நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கவும் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க