• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஜன.21ல் ஜல்லிக்கட்டு போட்டி – பொது மக்களுக்கு அனுமதி இல்லை

January 13, 2022 தண்டோரா குழு

கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜனவரி 21ம் தேதி ஜல்லிகட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை செட்டிபாளையம் பகுதியில்
அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் கோவையில் ஜல்லிகட்டு போட்டி நடத்த முடிவு செய்துள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில்,கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜனவரி 21ம் தேதி ஜல்லிகட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவிட் தொற்று காரணமாக கோவையில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டியில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க