• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மாணவர் சேர்க்கை படிவத்தில் ‘3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா?’ என்ற கேள்வியால் சர்ச்சை

August 19, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பள்ளியின் மாணவர் சேர்க்கை படிவத்தில்‘3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா?’- என்ற கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு அரசு உதவிபெறும் பள்ளிகளில் உட்பட அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு ஆறாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது.இதற்கிடையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில் 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என கோவை மாநகராட்சி பள்ளியின் மாணவர் சேர்க்கை படிவத்தில் இடம்பெற்ற கேள்வியால் இன்று சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும் படிக்க