• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சுயேட்சை வேட்பாளர ராஜா வேடமணிந்து வேட்புமனு தாக்கல்

February 4, 2022 தண்டோரா குழு

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் நூறு முகம்மது இவர் சட்டமன்றம் பாராளுமன்றம் உள்ளாட்சி தேர்தலில் 37 முறை போட்டியிட்டு உள்ளார். தற்போது 38 முறையாக சுந்தராபுரம் பகுதியில் சுயேட்சை வேட்பாளராக 94வது வார்டு போட்டியிடுகிறார் இதற்காக இவர் ராஜா வேடமணிந்து சிப்பாய்கள் 2 பேருடன் தள்ளு வண்டியில் வந்து தெற்கு மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தள்ளுவண்டியில் ராஜா வேடமணிந்து வந்த போது அங்கிருந்த பொதுமக்கள் இவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.மேலும் மக்களுக்காகப் பணி செய்யவே நான் சுயேச்சையாக போட்டியிடுகிறார் அவர் வெற்றி பெற்றால் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வாரா நூறு முகமது.

மேலும் படிக்க