• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

August 11, 2020 தண்டோரா குழு

கோவையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை ஆர்எஸ் புரம் அருகே உள்ள சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவரது மகன் சுந்தர்ராஜன் கூலித்தொழிலாளி இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சுந்தர்ராஜன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆர்எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வந்தனர் நேற்று அவரை கைது செய்து சிறுமியை மீட்டனர்.சுந்தரராஜன் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க