• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாலை விபத்தில் மாணவன் பலி

February 25, 2022 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் சுண்டாக்காமுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் ஷேக் அப்துல் ஹமீத். இவரது மகன் ஷேக் அப்துல் ரஹீப்(16). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் பைக்கில் பொள்ளாச்சி ரோடு ஆத்துப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் அப்துல் ரஹீப் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். மற்றொரு பைக்கை ஓட்டி வந்த குனியமுத்தூரை சேர்ந்த மோனிஸ் கண்ணன்(22) காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க